அந்த இளம் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி மிகவும் துணிச்சலானவர்
ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கை அவரை ஒரு நேர்மையான அதிகாரி என்று மக்கள் மத்தியில் நற்மதிப்பை பெற்றுதந்து,பின் ஆளும் வர்க்கத்தின் கோபத்தையும் பெற்றுத்தந்தது.
யமுனை ஆத்தங்கரையில் மணல் எடுத்த ஆளும்கட்சி எம்.எல் .ஏ க்கு ரூபாய் இரண்டு கோடி அபராதம் விதித்தார்.
28 year old durga shakti,IAS OFFICER |
அந்த கணம் முதலே,இவர் மீது நடவடிக்கை எடுக்க முலாயம் சிங் எதிர்பார்த்த தருணம் மற்றும் ஒரு அதிரடி வேளையில் இறங்கினார்.
அது அரசு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிய மசூதியை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
சந்தர்பத்திற்கு காத்திருந்த முலாயம் சிங் ,உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய தனது மகனும் ,உத்தர் பிரதேஷ் முதல்வருமான அகிலேஷிடம் கேட்டார்.தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
உடனடியாக துர்கா சக்தியை இடைநீக்கம் செய்தார்.அதற்கான காரணத்தையும் அரசியல் பாணியில் கூறினார்.மத நல்லினகதிர்க்கு எதிராக செயல்படுகிறார் என்று தன் சிறுபான்மியர் அரசியல் நடத்தி,ஒரு கீழ் தரமான அரசியல் நடந்தெரியுள்ளது.
இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்த மசூதியை இடிக்க அந்த பகுதி மக்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக